×

நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும்: பிரதமர் ரிஷி சுனக் பேச்சு

லண்டன்: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுத்த நடவடிக்கைகளை குறை கூறவில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பொருளாதாரத்தை கையாள்வதில் சில தவறுகளை லிஸ் ட்ரஸ் செய்துவிட்டார். நல்ல நோக்கத்துடன் தான் லிஸ் ட்ரஸ் நடவடிக்கைகளை எடுத்தார்; எனினும் சில தவறுகள் நடந்துவிட்டது. நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும் என ரிஷி சுனக் கூறினார்….

The post நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும்: பிரதமர் ரிஷி சுனக் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rishi Sunak ,London ,Liz Truss ,England ,Dinakaran ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...